மல்லிப்பட்டினம் ஓர் அறிமுகம்
மல்லிப்பட்டினம், தஞ்சாவூரை மாவட்ட தலைநகரமாகவும் பட்டுக்கோட்டையை தலுக்காவாக கொண்டது.தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ. பட்டுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்ரை சாலையில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, மற்றும் அதிராம்பட்டினம் அருகிலுள்ள ரயில் நிலையங்களாகும். திருச்சிராப்பள்ளி விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும்.
மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மல்லிப்பட்டினம் வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளை அறிந்து கொள்ள உதவுங்கள். திருமணம், மரணம், பொது கூட்டங்கள், வாழ்த்துகள், சமூக கட்டுரைகள், விமர்சனம் போன்றவைகள் வரவேற்கப்படுகின்றன.
Mail to : [email protected]
Mail to : [email protected]